திருநங்கைகளுக்கு எதிராக அதிகரிக்கும் தாக்குதல்கள்

பாகிஸ்தானில் அண்மைக் காலமாக திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுமார் 10,418 திருநங்கைகள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.