விருந்துபசார ஏற்பாடுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய  அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

Leave a Reply