35 ஆண்டுகளில் முதல்முறையாக காஷ்மீரில் முழு அடைப்பு

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக முழு கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை (23) நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.