மஹிந்தவின் மறு எழுச்சியா?

‘ஜன சட்டன’ என்ற பெயரில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றுத் தொடங்கப்பட்டுள்ள கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு ஊடகங்கள் அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாதயாத்திரையின் விளைவுகள் எத்தகையதாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர், நடத்துகின்ற மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக இது காணப்படுகிறது.

(“மஹிந்தவின் மறு எழுச்சியா?” தொடர்ந்து வாசிக்க…)

ஆயுதப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்கை (impunity) முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புதமான தீர்ப்பு..

ஆயுதப்படை சிறப்பு அதைகாரச் சட்டம் (AFPSA) அமுலில் உள்ள மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம். அது சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி. அடுத்த நாள் ஒரு நாயைச் சுடுவதைப்போல அவர்களைச் சுட்டுக் கொண்டுவந்து போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

(“ஆயுதப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்கை (impunity) முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.” தொடர்ந்து வாசிக்க…)