ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் நீதி கிட்டும்

(சமீஹா சபீர்)

இனங்களுக்கிடையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது. இன, மத, மொழியினூடாக ஏற்படும் கருத்து முரண்பாடுகளால் ஏற்படும் மோதல்களின் நியாயத்தன்மையைக் கண்டு, அவற்றைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கக் கூடிய விதத்திலேயே சமாதான ஊடகம் செயற்பட்டு, தனது வகிபாகத்தை வகிக்கின்றது.

மோடியின் அமெரிக்க விஜயம், இந்தியாவில் வளமாக்க வழிவகுக்குமா?

அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் நடைபெற்ற முதலாவது குவேட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி தனது அவுஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய சகாக்களுடன் அம்மாநாட்டில் கலந்துகொண்டார்.

தலைமைகளும் தாழ்வுச்சிக்கலும்

(என்.கே.அஷோக்பரன்)

உத்தியோகபூர்வமான நிலைமையைப் பொறுத்தவரையில் நாடானது முழு முடக்கத்தில் இருக்கிறது. இதற்கு அத்தியாவசிய சேவைகள் மட்டும் விதிவிலக்கு. ஆனால் வீதிகளில் வாகனங்கள் அதிகமாக பயணித்துக்கொண்டிருக்கின்றன. சில முக்கிய வீதிச் சந்திகளில் வாகன நெரிசலையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இவையெல்லாம் அத்தியாவசிய சேவைக்கானவையா என்ற கேள்வி வீட்டுக்குள் ஒரு மாதகாலத்தைக் கடந்தும் முடங்கியிருக்கும் சாதாரண இலங்கைக் குடிமகனுக்கு எழும் கேள்விகள்.

திலீபனுக்கு அஞ்சலி: கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபைபின் மாதாந்த அமர்வு, இன்று (28) மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 642 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, 515,234 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், 743 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 456,087 ஆக அதிகரித்துள்ளது.

தலிபான்கள் விடயத்தில் ரஷ்யா சந்தேகம்

ஐக்கிய நாடுகள்: ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் தலிபான்கள் விடயத்தில் இணைந்து செயல்படுகின்றன. ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களாகிய தலிபான்கள் நேர்மையுடன் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா, தீவிரவாதம் பரவுவதை தடுக்கிறார்களா போன்றவற்றை  நிச்சியப்படுத்திக்கொள்ளும் வகையில் இணைந்து செயல்படுகின்றோம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சர்ஜெவ் லெவ்ரோவ்  தெரிவித்தார். இந்த நான்கு நாடுகளும் தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தவிர்க்கவியலாதது

(பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்)

இலங்கை அதிபர், ஆசிரியர் சேவைகளைச் சேர்ந்த, அதிபர்களதும் ஆசிரியர்களதும் தொழிற்சங்கப் போராட்டம், தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. பெரேரா ஆணைக்குழுவின் சம்பள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற கோரிக்கை உட்பட, ஆறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

செல்வி நினைவாக….

(Maniam Shanmugam)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியான வவுனியா – சேமமடு குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த ‘செல்வி’ என்று அழைக்கப்படும் செல்வநிதி தியாகராசா அவர்கள் 1990 ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, பல மாதங்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர் சமுதாயத்தின் துன்பமான பக்கங்களில் ஒன்றாகிவிட்டது.

மற்றோர் அலை உருவாகலாம்

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய, ஆனால் எந்தவொரு நேரத்திலும் மற்றோர் அலை உருவாகலாம் எனவும் எச்சரித்துள்ளார். 

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 10)


அ. வரதராஜா பெருமாள் —                                

இலங்கையின் அரச சேவைகளில் உள்ளவர்களின் தொகை மற்றும் அதன் விளைவாக அரசு ஏற்றுள்ள செலவுச் சுமை தொடர்பான விடயங்கள் பற்றிய பொருளாதார ஆய்வில் அரசின் ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் அமைப்புக்களிலுள்ள ஆளணிகளின் நிலைமையை அவதானித்தோம். இந்தப் பகுதியில் அதன் தொடர்ச்சியாக இலங்கையின் கல்வி மற்றும் பொது நிர்வாக அமைப்பிலுள்ள நிலைமைகள் பற்றி நோக்கலாம்.