ஈழ விடுதலையின் முதல் பெண் போராளி புஸ்பராணி

(தோழர் ஜேம்ஸ்)

1970 களின் முற் கூறுகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அதன் இளைஞர் படை என்று தமிழ் இளைஞர் பேரவை என்றாக அக்காலத்திலேயே பொதுவாழ்வில் போராட்ட வாழ்வில் இணைந்தவர் தோழர் புஸ்பராணி.