(Balasingam Sugumar)
இலங்கை மககள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்.தொடர்ந்து மூன்று தேர்தல்களில் அடுத்தடுத்த வெற்றியை பதிவு செய்துள்ளது.தேசியதேசிய மக்கள் சக்தி.2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த ஒரு உள்ளூராட்சி சபையையும் கைப்பற்ற முடியாத கட்சி இன்று 266 சபைகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மக்களுடன் உள்ளது.