தியாகிகள் தினம்

(தோழர் ஜேம்ஸ்)

சேய் குவேராவை பொலிவியாவில் வைத்து கொலை செய்து அவரின் போராட்ட வாழ்வை முடிவிற்கு கொண்டவராவிட்டால் இன்னும் பல நாடுகள் அன்றைய காலகட்டத்தில் விடுதலை பெற்றிருக்கும். அதற்கான முன்னெழுச்சிகளை அவர் தனது விடுதலைப் பயணம் மூலம் ஏற்படுத்தியிருப்பார்.