இலங்கையில் 60-65 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. புதிய அரசு, பல்வேறு மாற்றங்களை நோக்கி திட்டங்களை முன்வைத்து செயல்பட்டு வருகின்றது. அந்த வரிசையில், பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதை நிறைவு செய்ய இன்னும் ஆறு (06) நாட்களே உள்ளன.இத் தேர்தலை ஒரு ஜனநாயகச் செயல்முறையாக, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது.
