அலைபேசி பாவித்தால் நடவடிக்கை?

அலுவலக நேரத்தில் அலைபேசிகளைப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.

புகாரி விதானையார்

நேற்றுப்போல் இருக்கிறது.. இன்றுஎங்கள் தலைவர் புகாரி விதானையார் புலிகளால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தினம்.
அன்று காலையில் என்ன நடந்தது?

தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களைத் தோற்கடிக்கக் கூடாது

(புருஜோத்தமன் தங்கமயில்)

அமையும் சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் சமூகமே, அரசியல் வெற்றியை சுவைக்கும்; இலக்குகளை அடையும். மாறாக, அமையும் சந்தர்ப்பங்களை கையாளத் தெரியாமல், தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் சமூகம், பெரும் தோல்வியின் அடையாளமாக மாறும்.