“டொய்லெட் பேப்பர் கொண்டு வாருங்கள் “-டுவிட்டர் உத்தரவு

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள டுவிட்டர் தலைமையகத்தில் தூய்மைப் பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனடாவில் சொத்து வாங்கத் தடை

கனடாவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சொத்து வாங்குவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அந்நாட்டில் வீடுகளின் மதிப்பு உயர்வடைந்துள்ளதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக  அரசு தெரிவித்துள்ளது. எனினும் கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு இத்தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பீலே(Pele): நிலவிலும் கால்பந்தாட்டம் ஆடவேண்டும்….

(சாகரன்)

புற் தரையில் உட்கார்ந்து இவர் ஆடிய ஆட்டதை மக்கள் பார்த்து இரசித்தனர். இந்தக் காலத்தில் அதிகம் சீமேந்து தரைகள் உருவாக்காத கால கட்டம். 1960 கால கட்டம் அது.

பீலேவின் உடல் நல்லடக்கம்

உலகக்  காற்பந்தாட்டத்தின் ‘கறுப்பு முத்து‘ என அழைக்கப்படும் பிரேஸிலின் காற்பந்து ஜாம்பவான்  ‘பீலே‘ உடல் நலக் குறைவு காரணமாக தனது 82 ஆவது வயதில், கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்தார்.

ஈனச்செயலை உடனடியாக கைவிடவும்

யுத்த காலத்திலும் அதற்கு பிந்திய காலங்களிலும் ஏன் இன்றுவரையிலும் சிறுபான்மையின மக்களுக்குச் சொந்தமான காணிகளை அடாத்தாக கைப்பற்றும், அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல போராட்டங்கள் இன்னுமே வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.

ஓமானில் 18 பெண்கள் தலைமறைவு

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் பாதுகாப்பு மையங்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

“அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்”

எமது வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம் என ஹட்டன்- வெளிஓயா  தோட்ட மக்கள் எச்சரித்துள்ளதுடன் இன்று  (3) ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு: காத்தான்குடியில் ஒருவர் கைது

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி: 3 தலைமுறைகளுக்கு பின் கோயிலுக்குச் சென்ற பட்டியலின மக்கள் – டிஐஜி தலைமையில் 300+ போலீஸ் பாதுகாப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய்நத்தம் கிராம பட்டியலின மக்கள் 3 தலைமுறைகளுக்கு பிறகு கோயிலுக்குச் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க டிஐஜி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

‘அவதார்’ படமும், அமெரிக்க செவிந்தியர்களின் எதிர்ப்புக் குரலும்! – ஒரு பின்புலப் பார்வை

”அவர்கள் எங்களிடமிருந்து அனைத்தையும் பறிந்துக் கொண்டார்கள். அதைக் கொண்டுதான் அமெரிக்காவை எழுப்பினார்கள். அமெரிக்கா ஒரு திருடப்பட்ட தேசம்..!” என்பது செவிந்தியர்கள் வாதம்.