பொறுப்புக்கூற வேண்டியவர்களின் கவனத்துக்கு

பாடசாலைகளில் கல்விச் சுற்றுலாக்கள் இடம்பெறுவது வழமை. குறிப்பாக உயர்தரத்தில் பயிலும் மாணவர்களுக்காக ஒரு இரவுப் பொழுது தங்கியிருந்து இரு நாட்கள் சுற்றுலா மேற்கொள்ளும் முறை பின்பற்றப்படுகின்றது. இதனூடாக, அந்த மாணவர்கள் மத்தியில் சுற்றுலா செல்லும் போது எழும் சவால்களை சமாளித்துக் கொள்ளும் விடயங்கள் பற்றிய அனுபவத்தை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அவ்வாறான சுற்றுலாக்களில் ஈடுபடும் ஆசிரியர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவின் கடன் உத்தரவாதத்தை ஏற்றது IMF

இந்தியா அளித்த உறுதிமொழியை சர்வதேச நாணய நிதியம் மறுகட்டமைப்பிற்கு ஏற்றுள்ளது மற்றும் பிற கடன் வழங்குநர்களிடமிருந்து இதேபோன்ற உறுதிமொழிகளுக்காக காத்திருக்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின்  IMF ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உதிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பும் பிள்ளையானும் (பாகம்-1)

(வ.அழகலிங்கம்)

(இது பிள்ளையானின் செயலாளரான அசாத் மௌலான ஜெனீவா மனிதஉரிமைச்சபையின் முன் தொடர்ந்து 5 நாட்கள் விசாரணையின்போது சொல்லிய ஒப்புதல் வாக்கு மூலம்.)

இலங்கையில் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இனக்கலவரங்கள் வரும். இதைக் காலவரிசைப்படி நிறுவுவது மிகவும் எளிதானது. வாழ்க்கை என்பது எளிதான விஷயம் அல்ல.

மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் மீண்டும் வரிசை….

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அண்மையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதும் இலங்கை மின்சார சபைக்கு 350 கோடி ரூபாய் தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய செய்தி

நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய COVID-19 நெறிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதியளித்துள்ளது.

“ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்” அழைக்கிறது இந்தியா!

இந்தியாவுக்கு கிடைத்துள்ள ஜி20 உச்சிமாநாட்டின் தலைமைத்துவம், உலகின் முன்னணியில் நிற்கும்,  பொருளாதாரத்தில் வளா்ச்சி கண்ட நாடுகளுக்கிடையே உலகளாவிய பிரச்சினைகளைக் கேட்கவும், பேசவும், விவாதிக்கவும் ஒரு தளத்தை வழங்கியிருக்கிறது.

மக்களின் சுபீட்சத்தை உறுதியளிக்கும் விஜயம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை 2023 ஜனவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தார்.

கெருங்-ரசுவாகதி எல்லையை மீண்டும் திறந்தது சீனா

கடந்த மூன்று ஆண்டுகளாக இருவழி போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த கெருங்-ரசுவாகதி எல்லை வழியாக நேபாளத்தின் ஏற்றுமதிகளை சீனாவுக்குள் செல்ல கடந்த டிசெம்பர் இறுதியில் பீஜிங் அனுமதித்தது.

மைக்ரோசொப்ட் அதிரடி: அதிர்ச்சியில் ஊழியர்கள்

அண்மைக்காலமாக வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களான டுவிட்டர், மெட்டா, அமேசான், கூகுல் ஆகிய நிறுவனங்கள் தங்களது  ஊழியர்களைப்  பணிநீக்கம் செய்து வருகின்றன.

விக்கி: நம்பிக்கைகளை சிதைக்கும் அவசர நாயகன்

(புருஜோத்தமன் தங்கமயில்)

“கைகளின் இரத்தக் கறை உள்ளவர்களுடன் என்னை என்னால் இணைத்துப் பார்க்க முடியாது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றில் இணைய வேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியில் இணைவேன்…” என்று சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் தெரிவித்த விடயம் பெரும் சர்ச்சையானது.