கெருங்-ரசுவாகதி எல்லையை மீண்டும் திறந்தது சீனா

கடந்த மூன்று ஆண்டுகளாக இருவழி போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த கெருங்-ரசுவாகதி எல்லை வழியாக நேபாளத்தின் ஏற்றுமதிகளை சீனாவுக்குள் செல்ல கடந்த டிசெம்பர் இறுதியில் பீஜிங் அனுமதித்தது.