வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில்-11: அதிவலதின் நவீன போக்குகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இருபத்தியோராம் நூற்றாண்டின் தீவிர வலதுசாரி இயக்கங்களின் சூழல், உள்ளடக்கம் ஆகிய இரண்டும், அவற்றின் மூதாதையர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை. பாரம்பரிய பாசிசம் போன்ற முன்னோடி இயக்கங்களுடனான சின்னங்களின் எந்தவொரு தொடர்ச்சியும் அற்றனவாக, பெரும்பான்மையான அதிவலது அமைப்புகள் இயங்குகின்றன. 

சின்னத் தேர்தல் திகதி வெளியானது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறமாட்டாது என்ற அண்மைய செய்திகளை மறுதலித்து இச்செய்தி வெளியாகியுள்ளது

உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்

சுற்றுலாவுக்கு கொழும்பு டேஸ்டன் கல்லூரியில் இருந்து  மாணவர்கள் உட்பட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என 46 பேரை ஏற்றி வந்த பஸ் ஒன்றும் ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து  ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயணித்த வேன்  ஒன்றும் மேலும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவருமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். மாநகர சபைக்கு முதல்வர் நியமனம்

யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான விசேட வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியாகியது.

தோழர் மு.சின்னையா மறைவுக்கு புரட்சிகர அஞ்சலி!

தென்மராட்சி மட்டுவில் கிராமத்தின் ஒரு பகுதியாக விளங்கும் புகழும் வீரமுமிக்க மானாவளைக் கிராமத்தில் வாழ்ந்து வந்த தோழர் மு.சின்னையா தமது 85 ஆவது வயதில் (01.10.1938 – 14.01.2023) காலமான செய்தி எங்கள் எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்குக் காரணம் அவரது மக்கள் நலன் சார்ந்த முழுமையான வாழ்வாகும்.

போராளிகளின் தந்தை மரணம்

மறைந்த தோழர்கள் இளங்கோ (ரவீந்திரன்) ,ஜான் ( காண்டீபன்) ஆகியோரின் தந்தையார் கணபதிப்பிள்ளை(93 )அவர்கள் கனடாவில் மறைவு .அவர் தென்மராட்சி மண்ணின் மாண்புறு மனிதர் . கவிஞர் வில்லிசை பல்துறை கலைஞர் அவருடைய கலை ஆற்றல் அவரது பிள்ளைகள் இளங்கோ, ஜானிடமும் காணப்பட்டது .இரண்டு பிள்ளைகளின் அகால மறைவு.பேரழப்புக்களை சந்தித்த குடும்பத்தின் தலைவர். எம் இதய அஞ்சலிகள்!

2002 குஜராத் வன்முறையில் மோடிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக கூறும் பிபிசி ஆவணப்படம்!

இஸ்லாமியர்களுக்கு எதிரான குஜராத் மதவன்முறையில், அன்றைய முதல்வரான நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக பிபிசி வெளியிட்ட ஆவ ணப்படம் விவாதங்களைக் கிளப்பியிருந்த நிலையில், இந்த ஆவணப்படத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கியூபா தனித்து விடப்படவில்லை: நாங்கள் இருக்கிறோம்!

1 ) புரட்சிக்கான நம்பிக்கையின் வடிவமாக கியூபாவும், சேகுவேராவும் – திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசுகையில், புரட்சி என்ற சொல்லை நினைக்கும் போதெல்லாம் கண் முன்னே தோன்றுவது சேகுவேராதான். அதை அலெய்டா குவேரா முகத்தில் நான் காண்கி றேன் என்றார்.

ஜீவாவின் தன்னலமற்ற தொண்டினைப் பாராட்டி தந்தை பெரியார்

சென்னை தன்டையார்பேட்டையில் காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் சிலைத்திறப்பு விழாவை ஒட்டி மறுநாள் 31-1-.66 அன்று ” ஜீவா வாழ்க்கை வரலாறு ’’ நூல் வெளியீட்டு விழாவில், தோழர் பாலதண்டாயுதம் அவர்களால் எழுதப்பட்ட காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் வரலாற்றை வெளியிட்டு ஜீவாவின் தன்னலமற்ற தொண்டினைப் பாராட்டி தந்தை பெரியார் பேசுகையில்