மருத்துவ மாணவி மரணம்; தெலுங்கானாவில்பதற்றம்

26 வயதான மருத்துவ மாணவியொருவர் நேற்று முன்தினம் (26) பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கறுப்பு உடையில் கற்பித்த ஆசிரியர்கள்

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில்  இன்றைய தினம் (01) பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து கடமைக்கு சமூகமளித்தல் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

நாயை இரையாக்க முயன்ற சிறுத்தைக்கு மனிதனே இலக்கானான்

நாயொன்றை வேட்டையாடுவதற்காக வந்த சிறுத்தைப் ​புலியொன்று தாக்கியதில் கடும் காயங்களுக்கு உள்ளான தோட்டத் தொழிலாளி,  டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், பொகவந்தலாவை- டின்சின் தோட்டத்தில் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.