(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கிராமங்களில் தான் அழகியலும் வாழ்வியலும் இரண்டையும் ஒருங்கே இணைக்கும் மனிதமும் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதர்கள் நகரங்களை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். நகரங்கள் மெதுமெதுவாக நரகங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், கிராமங்களிலும் ஊர்களிலும் இருந்து மக்கள் நகரங்களைத் தேடி வந்துகொண்டே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மாநகரங்கள் ஒருவித களிப்பூட்டும் கவர்ச்சியுடையவையாகக் காட்சியளிக்கின்றன. இவையனைத்தும் நகரங்களைப் புதிய திசையை நோக்கி அழைத்துச் செல்கின்றன. அத்திசை எதுவென்பது தான் இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.
(“நகரமயமாதல் நூற்றாண்டு: நகரங்கள் எத்திசை செல்கின்றன?” தொடர்ந்து வாசிக்க…)