தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய கால அவகாசம் வழங்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
(“கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் விலகும்?” தொடர்ந்து வாசிக்க…)