தமிழைத் தட்டிவிட்டு நுழையத் துடிக்கும் ‘குடியேற்ற மொழி’

இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவர்கள், ஏதாவதொரு நெருக்குவாரத்துக்கு நாளாந்தம் முகங்கொடுத்துக்கொண்டே இருக்குமளவுக்கு, ஒவ்வொரு புறங்களாகச் சீண்டிப்பார்க்கும் செயற்பாடுகள், அப்பட்டமாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்படுகின்றன.

புத்தளம் நகர சபையின் தலைவர் விபத்தில் மரணம்

புத்தளம் நகர சபையின் தலைவர் ​கே.ஏ.பாயிஸ் (52), விபத்தொன்றில் இன்று (23) மரணமடைந்தார். அவருடைய ஜனாஸா, வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு 2004, 2010ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை: கொரனா செய்திகள்

தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் மாதம் 7ஆம் திகதி திங்கள்கிழமை வரையிலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காக, மே-25, மே 31 மற்றும் ஜூன் மாதம் 04ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். பயணக் கட்டுப்பாடுகுள் தளர்த்தப்படும் நாள்களில், அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்ய, அருகிலுள்ள கடைகளுக்கு சென்று திரும்பலாம் என்பதுடன், வாகன போக்குவரத்தை மட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோழர் தி. பாலகிருஷ்ணன் அவர்கள் மறைந்தார்

(பெ. முத்துலிங்கம்)

தோழர் பால நேற்று முன் தினம் (21ம் திகதி) நான் நடாத்திய இணையவழி சர்வதேச தேயிலைத் தின நிகழ்வில் கலந்துக் கொள்ள இருந்தார். அன்று நிகழ்வு நடந்துக்கொண்டிருக்கையில் பி.ப 3.30 க்கு தமிழகன் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை அனுப்பினார்.

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதை நோக்கி முயற்சிக்க ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 4)

2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் நிசடகநெவ.உழஅஇ ளழழனனசயஅ.உழஅ யனெ வாநநெந.உழஅ ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் வாசிப்புக்கு பொருத்தமானவை என்று கருதுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்.

தோழர் வசந்தன் இற்கு எமது அஞ்சலி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகால தோழர்களில் ஒருவரும் கராட்டித் தோழர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான தோழர். சிவபாதசுந்தரம்(மனேஜர்) தனது 71வது வயதில் ஜேர்மனியில் உள்ள பொகும் (Bochum) நகரில் 16.05.21 அன்று மாரடைப்பால் மறைந்தார் என்னும் செய்தியினை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கரிசல்காட்டு மக்களின் வாழ்வியலை பொதுவுடமையாக்கியவர்

(சாகரன்)

கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1923 – 17 மே 2021)தமிழ் நாட்டின் தாமிரபரணி காவேரி வைகை என்று நதிகளை விலத்து இவற்றிற்கு நடுவில் வானம் பார்த்த பூமியாக வாழும் கரிசல் காடு என்று அழைக்கப்படும் கரிய நிற மண் விவசாய பூமியில் வாழ்ந்தவர்….

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்துகொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,538 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

(Rathan Chandrasekar)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்
EPRLF செயலாளர் நாயகம் பத்மநாபாவும்
அவர்தம் தோழர்களும்
நம் சென்னை கோடம்பாக்கத்தின்
சக்கரியா காலனியில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட
அந்தக் கொடூர நிகழ்வு….

தோழர் பத்மநாபாவும் ராஜீவ் காந்தியும்

1990 ஜூன் மாதம் இரண்டாம் வாரத்திலொரு நாள் (திகதி ஞாபகம் இல்லை )காலையில் திரு ராஜிவ் அவர்களை அவரது இல்லத்தில் தோழர் பத்மநாபா இறுதியாக சந்தித்தார். சந்திப்பு முடிந்து வெளியில் வரும்போது வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்ததுடன் மிகவும் கரிசனையுடன் தோழர் நாபாவின் பாதுகாப்பு பற்றியும் வினாவினார். தோழர் நாபாவும் வழமையான தனது ஒரே பதிலான ” No Problem ” என்று சொன்னார்.