தோழர் பத்மநாபாவும் ராஜீவ் காந்தியும்

1990 ஜூன் மாதம் இரண்டாம் வாரத்திலொரு நாள் (திகதி ஞாபகம் இல்லை )காலையில் திரு ராஜிவ் அவர்களை அவரது இல்லத்தில் தோழர் பத்மநாபா இறுதியாக சந்தித்தார். சந்திப்பு முடிந்து வெளியில் வரும்போது வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்ததுடன் மிகவும் கரிசனையுடன் தோழர் நாபாவின் பாதுகாப்பு பற்றியும் வினாவினார். தோழர் நாபாவும் வழமையான தனது ஒரே பதிலான ” No Problem ” என்று சொன்னார்.