(எம். காசிநாதன்)
தமிழ்நாடு இடைத் தேர்தல் முடிவுகள், வழக்கமான இடைத் தேர்தல் முடிவுகள்தான். ஆனால், செய்திகள் நிறைந்தவை. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தையும் ஆளும் அ.தி.மு.கவுக்கு மகிழ்ச்சி வைத்தியத்தையும் கொடுத்திருக்கிறது. தமிழகத்தின் வட மாவட்டத்தில் உள்ள ‘விக்ரவாண்டி’ இடைத் தேர்தல், தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணியின் மறைவால் ஏற்பட்டது.
Author: ஆசிரியர்
டயறிக் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் யூதர்கள்.

(AS Kantharajah)
நாவற்குழியின் பழைய பெயர், சாவாங்கோட்டை!
நாவற்குழிச் சந்தியிலுள்ள எனது மனைவியின் சீதணக் காணி உறுதியிலும் ‘தென்மராட்சிப் பகுதி நாவற்குழி கோவில்ப்பற்று, சாவாங்கோட்டை மணற்காடு’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாவற்குழிக்கு ‘சாவாங்கோட்டை’ என்ற பெயர் எப்படி வந்தது? என நாற்குழியில் பிறந்த கவிஞர் அம்பியிடம் கேட்டேன்.
கோத்தாவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி
தங்கேஸ்வரி மரணமானார்
சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள்

(ஆசிரியர்: Medlife வலைப்பதிவாளர்)
நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் அரசியாகக் கருதப்படுகிறது. இன்று நாம் உண்ணும் அரிசியின் வழிமரபு தான் இந்தச் சிறுதானியங்கள். இவை நெற்பயிரைப் போன்றே வளர்க்கப்படும் தானிய வகையாகும். அரிசியின் அளவைவிட சிறிய அளவினைப் பெற்ற சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். அரிசி போன்றவற்றிற்கு நல்ல மழை தேவைப்படும். ஆனால் இந்தச் சத்து மிக்க சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும் சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. எனவே இதனை முதல் தானிய வகை உணவு என்று கூடச் சொல்லலாம்.
UNP – TNA யினரின் தமிழ் மக்கள் விரோத கூட்டு நிராகரிக்கப்படல் வேண்டும்
அன்பு_நண்பர்களே…!!!
ரோஹிங்கியா முஸ்லிம்கள் யார் இவர்கள்—-??!!…
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்
(Subamangala Saththiyamoorthy)
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. கட்சிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தவறானதும், பயனற்றதும் என்பதை வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தவறானது என்று சொல்வதற்குக் காரணம், அந்த இயக்கம் இலங்கை மக்கள் அனுபவித்து வரும் ஜனநாயக அரசியல் அமைப்புமுறையை (முதலாளித்துவ ஜனநாயகமாக இருப்பினும் கூட) அழித்தொழிப்பதற்கு இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்த பயங்கரவாத இயக்கமாகும்.