சீனா: புதிய கூட்டாளிகளும் பழைய எதிரிகளும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் 20ஆவது தேசிய காங்கிரஸை ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 22 வரை நடத்தியது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில், கட்சியின் 96 மில்லியன் உறுப்பினர்களின் பிரதிநிதிகள், அதன் உயர்மட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் கட்சிக்கு எதிர்கால திசையை அமைப்பதற்கும் கூடினார்கள். 

பறவைகளின் எச்சத்தால் வாழ்ந்த தேசம் இன்று?

தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் காணப்படும் ஒரு சிறிய தீவு. 21 சதுர மைல்கள் பரப்பளவையும் 10,000 க்கு உட்பட்ட குடி மக்களையும் கொண்ட நாடு.சிறிய சிறிய திட்டுகள், பாறைகள் நிறைந்த இந்த தேசம் ஒரு காலத்தில் மீன் வளம் நிறைந்து காணப்பட்டது.

உலக பொருளாதார நெருக்கடி: பழி ஓரிடம்; பாவம் இன்னோரிடம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அது ‘சுனாமி’ மாதிரி, தொடர்ச்சியாகப் பல நாடுகளைத் தாக்கிய வண்ணமுள்ளது. பணவீக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நாட்டிலும், பொருளாதார சீர்கேடு உருவாக்குகிறது. இது பல சந்தர்ப்பங்களில் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு வழிசெய்கிறது. 

அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்

(ப.தெட்சிணாமூர்த்தி)

ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்வதேச பிரிவான ஹெச்.எஸ்.எஸ் (ஹிந்து சுயம்சேவக் சங்), “தர்மத்தின் மூலம் உலக அமைதியை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்” எனக் கூறிக் கொள்கிறது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 39 நாடுகளிலும் ஊடுருவி உள்ளது எச்எஸ்எஸ். இப்போது அமெரிக்கா முழு வதும் 34 மாநிலங்களில் உள்ளது, 171 நகரங்களில் 250க்கும் மேற்பட்ட கிளைகள் (ஷாகாஸ்) எச்எஸ்எஸ் -க்கு உள்ளதாக அதன் 2020- 2021 வருடத்திய ஆண்ட றிக்கைகள் கூறுகின்றன. இந்து சுயம்சேவக் சங் அமெ ரிக்காவை தனது முதன்மை சர்வதேச அரசியல் தளமாக இப்போது மாற்றியுள்ளது. அமெரிக்காவில் கிருத்துவ யூத அமெரிக்கர்களோடு இந்து முஸ்லீம் அமெரிக்கர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவும் தெற்காசிய புவிசார் அரசியலும்!

தெற்காசியாவின் புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின்  முக்கியத்துவம் அவசியமானதாக கருதப்படுகிறது. அதிகரித்து வரும் பிராந்திய கொந்தளிப்புக்கு மத்தியில், இந்தியாவுக்கு கடினமான பணி உள்ளது. அதன் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதையும், அது தொடர்ந்து மேல்நோக்கி வளர்ச்சிப் பாதையில் செல்வதையும் முதலில் உறுதி செய்ய வேண்டும்.

ரிஷி சுனக்; நிறவெறிக்கு எதிரான குறியீடு அல்ல

(புருஜோத்தமன் தங்கமயில்)

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று இருக்கின்றார். சூரியன் அஸ்தமிக்காத அகண்ட கொலனித்துவ ஆட்சியை, நூற்றாண்டுகளாக செலுத்திய பிரித்தானியாவுக்கு, வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இப்போது பிரதமர் ஆகியிருக்கிறார்.

’நீங்கள் எதற்காக இறந்தீர்கள் என்பது நினைவிருக்கிறது’

1947ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தான் தாக்கிய பின்னர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்து மற்றும் சீக்கிய இனப் படுகொலையை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் நினைவுபடுத்துகிறது.

உலகளாவிய உணவு நெருக்கடி: தற்செயலானதா, திட்டமிடப்பட்டதா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், அண்மையில் ‘பசியின் சூறாவளி மற்றும் உலகளாவிய உணவு முறையின் உருக்குலைவு’ குறித்து கவலையுடன் பேசினார். 

சீனாவின் தேவை சரிவானது இந்திய வளர்ச்சியினை பாதிக்கலாம்

இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை முகங்கொடுத்து வருகின்றது. அதற்கு பிரதான காரணம் அந்தந்த நாடுகளில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் நீண்டகால கடன் அடிப்படையிலான நிர்மாணத்துறைகளாகும் என்றால் அதில் தவறில்லை.

சம்பியா: கடன் பொறிக்குள் சிக்கிய நாடு

இலங்கையைப் போலவே கடன் பொறியில் சிக்கி, பொருளாதார நெருக்கடியில் அல்லல் படும் ஒரு நாடுதான் சம்பியா. சீனாவிடமிருந்து தான் பெற்ற அதிக கடனுக்காக தனது நாட்டின் கேந்திர முக்கியத்துவமிக்க, பெறுமதிமிக்க இடங்களை பறிகொடுத்து வரும் நாடுதான் சம்பியா.