பறவைகளின் எச்சத்தால் வாழ்ந்த தேசம் இன்று?

தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் காணப்படும் ஒரு சிறிய தீவு. 21 சதுர மைல்கள் பரப்பளவையும் 10,000 க்கு உட்பட்ட குடி மக்களையும் கொண்ட நாடு.சிறிய சிறிய திட்டுகள், பாறைகள் நிறைந்த இந்த தேசம் ஒரு காலத்தில் மீன் வளம் நிறைந்து காணப்பட்டது.