திருப்பி அடித்த ஈரான்: அமைதியை அறிவிப்பை ஏற்படுத்தியது

(தோழர் ஜேம்ஸ்)

ஒருவன் வந்தான் அடி என்றான் அடித்தான் மற்றவன்….

அடி வாங்கியவன் எத்தனை நாளைக்குத்தான் உள் வீட்டிற்குள்ளை வந்து விஞ்ஞானிகள், தளபதிகள், அரசியல் முக்கியஸ்தர்களை உளவு நிறுவனத்தின் கள்ளத்தனத்தால் கொன்று கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டு இருப்பான்…?

முழு உலகத்தின் அழிவின் தொடக்கமாக போர் இருக்கும்

“போரில் முதலில் இழப்பது மனிதநேயம்” என்று ஒரு பழமொழி உண்டு. எனவே, எந்த சூழ்நிலையிலும் அல்லது எந்த காரணத்திற்காகவும் நடத்தப்படும் போரை எந்த மனிதநேய வாதியும் அங்கீகரிக்க முடியாது. போர் காட்டுமிராண்டித்தனமானது. கொடூரமானது. போரின் வரலாறு இரத்தத்தில் எழுதப்பட்டுள்ளது.

புகையின் கீழ் நெருப்பு இருக்கிறது என்பதை நினைவில் கொள்க

மூன்றாவது உலகப் போர் எப்போதும் வெடிக்கும் சூழ்நிலை உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும் போர் வெடித்த காலத்தில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்றே பலரும் நினைத்திருந்தனர். எனினும், அதற்கான சூழல் ஏற்படவில்லை.

இந்த அழிவிற்கு நியாயங்கள் எங்கும் இல்லை

(Siraj Mashoor)

·கடந்த 24 மணித்தியாலங்களில் மத்திய கிழக்கின் கொதிநிலை, மிகவும் உச்ச கட்டத்தில் இருக்கிறது. ஈரானைத் தாக்கியதன் மூலம், பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மையை, இஸ்ரேல் வேண்டுமென்றே குலைத்துள்ளது. வலிந்து சண்டைக்கு இழுக்கிறார்கள்.

நடிகர் திரு. ராஜேஷ் காலமானார்

(Hussain CPI)

திரைப்பட நடிகர் திரு. ராஜேஷ் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

1980களில் இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான சென்னை பாலன் இல்லத்திற்கு அடிக்கடி வருவார் நடிகர் ராஜேஷ் !
அலுவலகத்தில் இருந்த NCBH பதிப்பகத்தின் விற்பனைக்காக வைக்கப்பட்ட நூல்கள் பலவற்றை வழக்கமாக வாங்கிச்செல்வார்.

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்

(தோழர் ஜேம்ஸ்)

எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்றாக தொடர்சியாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பாகிஸ்தான் உருவான நாளில் இருந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

கனடியத் தேர்தல் முடிவுகள் ட்றம் இற்கான தோல்வியாக உணரப்படுகின்றது

(தோழர் ஜேம்ஸ்)

ஏப்ரல் 28ம் திகதி கனடியப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்தும் நான்காவது முறையாக தொடர்ந்தும் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அறுதிப் பெரும்பான்மையிற்கான 172 ஆசனங்களுக்கு மூன்று ஆசனங்கள் குறைவாக தனது சிறுபான்மை அரசை நிறுவி உள்ளது.

இதன் மூலம் நடப்பு பிரதமர் மார்க் கார்னி(Mark Carney) பிரதமராக பதவி ஏற்கின்றார்.

கொந்தளிக்கிறது காஷ்மீர்: மிகக் கவனமாக கையாளவேண்டும்

காஷ்மீரில் நிலவும் அமைதியின்மை இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்திற்கும் ஒரு பிரச்சினையாகும்.  பஹேல்காமில் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடந்த இரத்தக்களரியில், 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர்.

கனடியப் பொதுத் தேர்தல் 2025

(தோழர் ஜேம்ஸ்)

விடிந்தால் கனடியப் பொதுத் தேர்தல்.

தேர்தலில் லிபரல் கட்சி(Liberal Party of Canada), பழமைவாதக் கட்சி(Conservative Party of Canada), புதிய ஜனநாயகக் கட்சி(New Democratic Party)(NDP), பசுமைக் கட்சி(Green Party of Canada) என்றாக தேசிய அளவில் நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன.

வரி விதிப்பால் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் கனேடியர்கள்!

(தோழர் ஜேம்ஸ்)

கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள விடயம், கனேடிய அரசியல்வாதிகளை விட கனேடிய மக்களை அதிகம் கொந்தளிக்கச் செய்துள்ளது.