இன்று எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்குத் தீா்வை தேட வேண்டிய அரசாங்கம், நாளுக்கு நாள் தனது பொறுப்பிலிருந்து நழுவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளை மக்கள் முற்றாக இழந்திருக்கின்றாா்கள். மக்களின் உாிமைப் போராட்டம் இப்போது வீதிகளுக்கு வந்திருக்கிறது.
Category: சர்வ தேச அரசியல்
International Politics
ஜனாதிபதியான பழங்குடியின பெண் திரௌபதி முர்மு
சீனாவின் கடல்சார் ஆக்கிரமிப்பு அரசியல்
சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சின்னஞ்சிறு நாடு?
மனித உரிமைப் போராளி தீஸ்தா செதல்வாட் விடுதலைக்கு குரல்கொடுப்போம்!
முஸ்லீம்களுக்கு எதிரான குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாய்பல்லவி
சீனாவுக்கு எதிரான கூட்டணிகள் வலுவடைகின்றன
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை….
புலம்பெயரும் தொழிலாளர்களைக் கணக்கெடுத்தால் என்ன?
ராமேஸ்வரத்துக்கும் வடஇந்தியர்களுக்குமான தொடர்பு நாட்பட்டது. அது ஆன்மிகத்தால் வந்தது. வடஇந்தியர்கள் ராமேஸ்வரம் வருவது ராமநாதரை வழிபடுவதற்காக. ஆனால், சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இரண்டு வடஇந்தியத் தொழிலாளர்களைக் குறித்து வெளியான செய்திக்கும் ஆன்மிகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தொழிலாளர்கள் ஒரு ராமேஸ்வர மீனவப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தி, அவரை எரித்துக் கொன்றும் விட்டார்கள்.
கழுத்தை நெரிக்கும் சீனா
கம்ப இராமாயணத்தில், இறுதிப் போரின் போது நிராயுதபாணியாக நின்ற இராவணனை “இன்றுபோய் நாளை வா“ என்று இராமன் கூறியபோது, இராவணன் கலங்கியதை“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்“ என்று கம்பரால் உவமிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் அருணாச்சலக் கவிராயருக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. முதலில் இவ்வரியை யார் எழுதியது என்ற ஆராய்வை விட இந்த கடன் பட்ட நிலைமையே இலங்கைக்கும் இன்று ஏற்பட்டுள்ளது. அதிக கடன்களால் கலங்கி நிற்கிறது இலங்கை என்பதே நிதர்சனமாகும்.