இதையும் கேளுங்கள்

ராகுல்காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது.. – மோடி

அழையா விருந்தாளியாக… திடீர்னு பாகிஸ்தான் போயி… பாகிஸ்தான் பிரதமரை கட்டிபுடிச்சு… கல்யாணத்தில் ஓசி பிரியாணி தின்னுட்டு… ஊருக்கு ஓடி வந்ததும்… மோடி சென்ற இந்திய விமான படை விமானத்துக்கு அவன் போட்டான் பாருங்க அபராதம் 2.86 லட்சம் ரூபாய்…. அதை இந்திய மக்களாகிய நாம் கட்டினோம்.

உலகின் வேறு எந்த நாட்டின் பிரதமரும் செய்யாத ஒரு மோசமான பாதுகாப்பு விதிமீறல் குற்றத்தை செய்த ஒரே பிரதமர் மோடி மட்டுமே. அதிகாரப்பூர்வ அரசாங்க பயணத்தை முடித்துவிட்டு…

ஆப்கானிஸ்தானில் இருந்து நேராய் டில்லி வர இருந்த இந்திய விமானப்படை விமானத்தை, இந்திய அரசின் தரப்பில் இருந்து எவ்வித பாதுகாப்பு முன் ஏற்பாடும் இன்றி, இந்திய வெளியுறவுத்துறை அரசு அதிகாரிகளுக்கோ இந்திய விமானப்படை தலைமைக்கோ கூட முறைப்படி தெரியப்படுத்தாமல்… சிம்பிளாக ஒரு ட்வீட்டை போட்டுவிட்டு… பாகிஸ்தான் நோக்கி விமானத்தை திருப்பி, லாகூரில் விமானத்தை தரை இறக்கி, நவாஸ் ஷரீஃப் வீட்டுக்கு சென்று… அவரை கட்டிப்பிடிச்சு கொஞ்சி குலாவி போட்டோவுக்கு போஸ் கொடுத்து… அவரின் பேத்தி கல்யாணத்தில் கலந்துகொண்டு, கல்யாண பிரியாணி தின்றுவிட்டு டில்லி வந்து… இந்தியாவை…. பாகிஸ்தானுக்கு அபராதம் கட்ட வைத்த ஒரே இந்திய பிரதமர்… மோடி மட்டுமே..!

இதை… அன்றைக்கு…. தேசப்பாதுகாப்பில் அக்கறை இல்லாத மோடியின் அபத்தமான செயல் என்று அன்றைக்கே காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து இருந்தது. இப்படிப்பட்ட மோடி, இன்று ராகுல் காந்தி பிரதமர் ஆவதை பாகிஸ்தான் விரும்புவதாக கொஞ்சமும் வெட்கமே இன்றி… கற்பனையில் அவதூறாக பேசுவது வன்மம்… அசிங்கம்… மட்டுமின்றி… அருகதையற்றவரின் அர்த்தமற்ற உளறல்..!

கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை அறிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக தேசிய பள்ளி உணவுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.

உக்ரேனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்

உக்ரேன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான இராணுவ நடவடிக்கையை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான போலந்து, உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து, உக்ரேனில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உக்ரேனுக்கு ஆயுதங்களையும் வழங்கியது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் காசா பகுதியின் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ஹென்றி கிசின்ஞர் 100

(ரதன்)

மனிதன் நாகரீகமடைந்து வளர்ச்சிகண்டு கூட்டமாக அலைந்து ஒருவர் தலைமை தாங்கி, பின்னர் அரசு, அரசன் என கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டபோது, மனித குழுவின் தலைமை அறத்துக்கு முக்கியத்துமளிக்கவில்லை. மாறாக தனது அரசுக்கு எது சாதகமானதோ அதனையே செய்து வந்தது. அரசியலுக்கு அறமேது?

சங்கரய்யா ஒரு நூற்றாண்டின் சகாப்தம்

(சாகரன்)

இந்திய கம்யூனிஸ்ட் உலகத்தின் சகாப்தம் சங்கரய்யா என்றால் மிகையாகாது. இந்தியாவில் இன்னமும் சமூக நீதியும் இட ஒதுக்கீடும் சமத்துவமும் பேசப்படுகின்றது… அவை உயிர்வாழ்கின்றன…. இவை அடுத்த கட்டங்களுக்கு முன்னோக்கி நகர்ந்து செல்கின்றன என்றால் இதற்கான முக்கிய காரணங்களாக இந்த கம்யூனிஸ்ட்கள் திகழ்கின்றனர்.

வாழ விடு War விடு (பகுதி 5)

(சாகரன்)

பாலஸ்தீனம் வாழுமா…..?

சர்வ தேசம் எங்கும் போராட்டம்

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக காசாவிலும் மேற்கு கரையோரப் பகுதிகளிலும் இஸ்ரேல் நடாத்தும் கண்மூடித்னமான குண்டு வீச்சுகளை நிறுத்தக் கோரி உலகெங்கும் ஆர்பாடட்ங்கள் ஊர்வலங்கள் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

சியோனிசத்தை முற்றாகத் தோற்கடிக்க பலஸ்தீனியர்கள் ஐக்கியப்பட வேண்டும்

(வானவில்)

மத்தியதரைக்கடல் ஓரத்தில் எகிப்திற்கு வடக்காக 365 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட பகுதிதான் பலஸ்தீன மக்கள் வாழும் காசா என்ற நிலப்பரப்பு. காசாப்பகுதியின் நிர்வாகம் ஹமாஸ் என்ற அமைப்பின் கீழுள்ளளது. இதைவிட காசாவிற்கு வடகிழக்குப் புறமாக, ஜோர்டான் ஆற்றிற்கு மேற்கு கரைப் பகுதியிலும் 5665 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் பலஸ்தீன மக்கள் வாழுகிறார்கள்.

புலம் பெயர் தேசங்களில் இந்திய மாணவர்கள்

(Rathan Chandrasekar)

வெளிநாடுகளில் படிக்கப் போன இடத்தில்
மாணவர்களை மூளைச்சலவை செய்து –
உண்மைகளை சொல்லிக்கொடுக்கும் பேராசிரியர்களை
தாக்கச் சொல்கிற மதவெறி அடிப்படைவாதம்
எவ்வளவு பயங்கரமானது!
புரிந்துகொள்ள இந்தப் பதிவு.

வாழ விடு War விடு (பகுதி 4)

(சாகரன்)

பாலஸ்தீனம் வாழுமா…..?

வரலாற்றைப் பேசுவதற்கு மனம் கொடுக்காத சூழலில் அண்மைய மருத்துவ மனை மீதான தாக்குதலை பேச விளைகின்றேன்.

இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி ஷிமோன் பெரஸ், செப்டம்பர் 13, 1993 அன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீனிய சுயாட்சி குறித்த வரலாற்று இஸ்ரேல்-பிஎல்ஓ ஓஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.