ஜெர்மனியில் போர் முன்னெச்சரிக்கை

ஜெர்மனியில் போர் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய அபாயநிலைமை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 35 வருடங்களின் பின்னர் ஜெர்மனியின் சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் உதவிக்கான மத்திய அலுவலகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நான்கு தெற்காசிய நாடுகளின் இளைஞர் புரட்சிகள்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

விகிதாசார ரீதியில் உலகில் மிகக் கூடுதலான இந்து மக்கள் வாழும் நாடான நேபாளத்தில் கடந்த வாரம் வெடித்த அரச எதிர்ப்புப் போராட்டத்தால் அந்நாட்டு அரசாங்கம் கவிழ்ந்தது.

நேபாளத்தை கொளுத்திய ‘நெப்போ பேபி’யும் இலங்கை அரகலயவும்

தெற்காசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தில், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், யூ டியூப், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசாங்கம் கடந்த 5 ஆம் திகதி முடக்கியது. சீனாவின் டிக்டாக் செயலிக்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை.

நேபாளத்தை கொளுத்திய ‘நெப்போ பேபி’யும் இலங்கை அரகலயவும்

தெற்காசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தில், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், யூ டியூப், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசாங்கம் கடந்த 5 ஆம் திகதி முடக்கியது. சீனாவின் டிக்டாக் செயலிக்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை.

ட்ரம்ப்பின் 50% வரி விதிப்பும், இந்தியா மீதான பொருளாதார தாக்கமும்

இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்தல்

(தோழர் ஜேம்ஸ்)

இருந்த நாட்டை இல்லாத நாடாக கருதி அங்கீகாரம் வழங்கும் புதினம் இது.

பாலஸ்தீனத்தை சுதந்திர தனிநாடாக அங்கீகரிக்க…கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து. மோல்ரா உட்பட்ட பல நாடுகள் முடிவு செய்துள்ளன என்று செய்திகள் வருகின்றன.

அமெரிக்காவின் கூடுதல் வரியை கண்டித்த பிரிக்ஸ் கூட்டமைப்பு

அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு தன்னுடைய கவலையைத் தெரித்துள்ளது.

திருப்பி அடித்த ஈரான்: அமைதியை அறிவிப்பை ஏற்படுத்தியது

(தோழர் ஜேம்ஸ்)

ஒருவன் வந்தான் அடி என்றான் அடித்தான் மற்றவன்….

அடி வாங்கியவன் எத்தனை நாளைக்குத்தான் உள் வீட்டிற்குள்ளை வந்து விஞ்ஞானிகள், தளபதிகள், அரசியல் முக்கியஸ்தர்களை உளவு நிறுவனத்தின் கள்ளத்தனத்தால் கொன்று கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டு இருப்பான்…?

முழு உலகத்தின் அழிவின் தொடக்கமாக போர் இருக்கும்

“போரில் முதலில் இழப்பது மனிதநேயம்” என்று ஒரு பழமொழி உண்டு. எனவே, எந்த சூழ்நிலையிலும் அல்லது எந்த காரணத்திற்காகவும் நடத்தப்படும் போரை எந்த மனிதநேய வாதியும் அங்கீகரிக்க முடியாது. போர் காட்டுமிராண்டித்தனமானது. கொடூரமானது. போரின் வரலாறு இரத்தத்தில் எழுதப்பட்டுள்ளது.

புகையின் கீழ் நெருப்பு இருக்கிறது என்பதை நினைவில் கொள்க

மூன்றாவது உலகப் போர் எப்போதும் வெடிக்கும் சூழ்நிலை உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும் போர் வெடித்த காலத்தில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்றே பலரும் நினைத்திருந்தனர். எனினும், அதற்கான சூழல் ஏற்படவில்லை.