’நீங்கள் எதற்காக இறந்தீர்கள் என்பது நினைவிருக்கிறது’

1947ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தான் தாக்கிய பின்னர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்து மற்றும் சீக்கிய இனப் படுகொலையை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் நினைவுபடுத்துகிறது.