திரு.அஜந்தா ஞானமுத்து (சக்திசாந்தன்) அவர்களால் எழுதப்பட்ட கவிதை நூல்களின் வெளியீடு மே-29-2016 ஞாயிறுமாலை ரொரன்ரோ கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வினை இங்கு வாழும் நமது தாய்மார்கள் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க திருமதி சுஜி கலிங்கரத்தினம் அவர்கள் தமிழ்மொழி வாழ்த்து இசைக்க தமிழன்னைக்கு மரியாதை செலுத்தினர்.
(“அஜந்தாவின் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்வு.” தொடர்ந்து வாசிக்க…)