சீன- இந்திய பொருளாதார ஒத்துழைப்பின் சாத்திய நன்மைகள்

புதுடெல்லியில் இந்த மாத தொடக்கத்தில்,   நடைபெற்ற ஜி20 வெளியுறவு  அமைச்சர்கள் கூட்டத்தின் போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குயின் கேங்கை சந்தித்துப் பேசினார்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் நேற்று (29)  ஒரு பவுன் 161,000 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் தங்கத்தின் விலை இன்று (30) காலை 163,800 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன், நேற்று 175,000  ரூபாயாக இருந்த  ஒரு பவுன் 24 கரட்  தங்கத்தின் விலை இன்று 178,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று (30) மாபெரும் எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றது.

வெளிநாடு செல்லுவோருக்கு முக்கிய அறிவிப்பு

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண் தொழிலாளர்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தங்குமிடம் வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார பிரச்சினையை ஜே.வி.பியால் தீர்க்க முடியுமா?

(என்.கே அஷோக்பரன்)

இலங்கை இன்று சந்தித்துள்ள பொருளாதார பிறழ்வு நிலையை, தமக்குச் சாதகமாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அரசியல் சக்திகளில் முன்னணியில் நிற்பது ஜே.வி.பி கட்சியாகும். 

இலத்தீன் அமெரிக்க அதிவலதின் வரலாறு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 20:

இலத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தின் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சி என்பது, அதனது வரலாற்றோடு தவிர்க்க இயலாத தொடர்பைக் கொண்டுள்ளது. ஒருவகையில், இலத்தீன் அமெரிக்காவின் அதிவலதுசாரித்துவத்தின்  மறுமலர்ச்சி, ஆசியா, ஐரோப்பா முதல் உலகின் பிற நாடுகளில் நடைபெறுகின்ற நிகழ்வுகளோடு ஒத்துப் போவதாக உள்ளது. 

ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 315.84 முதல் ரூ. 315.70 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 332.87 முதல் ரூ. 333.49 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று குறைந்துள்ளதுடன், சுவிஸ் பிராங்குக்கு எதிராக சற்று உயர்ந்துள்ளது. 

மாக்சிம் கார்க்கி(Maxim Gorky)

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போராளிகளில் பலரும் வாசித்த புத்தகம் எது என்றால் அது தாய் என்ற புத்தகமாக இருக்கலாம்…? இதனை எழுதிய மாக்சிம் கார்க்கி பிறந்த தினம் இன்று.

ரூபாயின் பெறுமதியில் மாற்றம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி திங்கட்கிழமை (27) சற்று குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள்  தெரிவிக்கின்றன.