வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தம்?

விவசாயிகள் போராட்டத்துக்கு நியாயமான தீர்வு காணும் வகையில் நீதிமன்றம் சார்பில் குழு அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதால், புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை யோசனை தெரிவித்தது.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் மகத்தான வெற்றி!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.2015 இல் 07 மாவட்ட பஞ்சாயத்துகளை வென்றிருந்த இடது ஜனநாயக முன்னணி இம்முறை நடந்த தேர்தலில் 11 மாவட்ட பஞ்சாயத்துகளை வென்றுள்ளது.

வடக்கு சந்தைகளுக்கு பூட்டு

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளையும் நாளை (18) முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

மேலும் 312 பேருக்குக் கொரோனா….701 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 312 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெலியாகொட கொத்தணியைச் சேர்ந்த 300 பேருக்கும், சிறைச்சாலைகள் கொத்தணியைச் சேர்ந்த 12 பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை-நபீர்வத்த முடக்கம்

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நபீர்வத்த பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த தனிமைப்படுத்தல் அமுலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் கொரனா நிலவரம்

கல்முனை:

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையாக உள்ள பகுதிகள், இன்று (17) முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உண்மை!!

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டியது…
“நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்.”

ரஜினியின் ’மக்கள் சேவை கட்சி; ஆட்டோ சின்னம்’

நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாகவும் இம்மாதம் 31 ஆம்திகதி அதுகுறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

குளிக்கும் பனிக்குமிடையே; தொடர்ந்தும் விவசாயிகள் போராட்டம்

இன்று 20ஆவது நாளாக போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், இதன், ஒரு பகுதியாக, நேற்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போரட்டம் மேற்கொண்டனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

பேருவளை ரயில் நிலையம் இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென, ரயில்நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.