மேலும் 312 பேருக்குக் கொரோனா….701 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 312 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெலியாகொட கொத்தணியைச் சேர்ந்த 300 பேருக்கும், சிறைச்சாலைகள் கொத்தணியைச் சேர்ந்த 12 பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.