குளிக்கும் பனிக்குமிடையே; தொடர்ந்தும் விவசாயிகள் போராட்டம்

இன்று 20ஆவது நாளாக போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், இதன், ஒரு பகுதியாக, நேற்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போரட்டம் மேற்கொண்டனர்.