
கேரளா வயநாடு மாவட்டத்தில் புதுமலா கிராமத்தில் நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டு 24 மணி நேரங்கள் ஆகிறது. ஆனாலும் இப்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய ஒரு தகவலும் இல்லை என்று கேரளா தொலைக்காட்சிச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
The Formula
(காரை துர்க்கா)
நாங்கள், பாடசாலையில் கல்வி கற்ற காலம்; அன்று தமிழ்ப் பரீட்சை; ‘நான் விரும்பும் பெரியார்’ பற்றி எழுதுமாறு கட்டுரை எழுதும் பகுதியில் கேட்கப்பட்டிருந்தது. உடனடியாகவே, ‘நான் விரும்பும் பெரியார் மஹாத்மா காந்தி’ எனத் தொடங்கி, விரல்கள் எழுதிச் சென்றன. அவ்வாறாக, இலங்கைத் தமிழர்களின் மனங்களில் இந்தியப் பெரியார்கள் கொலுவீற்றிருந்தார்கள்.
ஆகஸ்ட் 8, 2019
யாழ்ப்பாணமாவட்டத்தின்சிறந்தஆசிரியர்களில்ஒருவரும், நாரந்தனைகணேசவித்தியாலயம், கொழும்புத்துறைஇந்துமகாவித்தியாலயம்என்பனவற்றின்முன்னாள்அதிபருமானதோழர்சாம்பசிவம்தியாகலிங்கம்அவர்கள்சுகவீனம்காரணமாகதமது 68ஆவதுவயதில்யாழ்ப்பாணத்தில்காலமானார்.
தோழர்தியாகலிங்கம்தாம்கற்பித்தபாடசாலைகளில்மட்டுமின்றி, பொதுவாகஅனைத்துப்பிள்ளைகளினதும்கல்வியில்எப்பொழுதும்அதிகஅக்கறைகாட்டிச்செயற்பட்டஒருவராவார்.
– யஹியா வாஸித்.
எங்களூரில், எங்கள் அடுத்த ஊரில்,எங்கள்
அடுத்த மாவட்டத்தில் என பரவலாக,
வருடத்துக்கொருமுறை இனக்கலவரங்கள்
நடந்தன.
ஒரு தமிழன ஒரு சோனவன அடிப்பான்,ஒரு
சோனவன ஒரு தமிழன் அடிப்பான். அடிச்சிப்
போட்டு, மொத்தமாக அவனுகள இவனுகளும்,
இவனுகள அவனுகளும் அடிப்பானுகள்.ஆம்
இனக்கலவரம் ஆரம்பமாகிவிடும்.அது ஒரு
திருவிழா மாதிரி இருக்கும். ஜாலி.
தோழர் கேதீஸ் உடல் மண்ணில் வீழ்த்தப்பட்டு 13 ஆண்டுகள்!
யுத்தத்தினூடே தமிழச் சமூகம் புலமைத்துவ வறுமை கொண்ட சமூகமாக மாறியிருக்கிறது.
தோழர் கேதீஸ் தேசிய இனப்பிரச்சனை மற்றும் பல்லினங்களின் நாடாக இலங்கையை மாற்றுவதற்கான கனவுகளுடன் வாழ்ந்தவர்.அவருடைய கட்டுரைகள் நூல்கள் மீள் வாசிக்கப்படவேண்டும். அறிவார்ந்த முறையில் பிரக்ஞை பூர்வமாக சமூகங்கள் மீள் இணைவதற்கான தேடலைப்பிரதிபலிப்பன.
சமகாலத்தில் அவரின் வெற்றிடம் தமிழ் சமூகத்தில் நிரப்ப முடியாத ஒன்றாகவே எம்மால் உணரப்படுகிறது.
இந்த கட்டுரை அவர் படுகொலை செய்யப்பட ஒரு சில நாட்களில் எழுதப்பட்டது. ஒருசில மாற்றங்களுடன் மீளவும்
அந்தக்கணங்களின் உணர்வுநிலை -நினைவலைகள் சார்ந்தது.
ராஜபக்ஷ முகாமின் மிகவும் பலவீனமான வேட்பாளராகவே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார். பத்தரமுல்லயில் அமைந்துள்ள, கட்சியின் தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிதி ஒழுக்கம், நிர்வாக ஒழுக்கமற்றவராக கடந்த காலங்களில் தம்மை நிருபித்த கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாதெனத் தெரிவித்தார்.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது, இதனையடுத்து, இன்றைய தினம் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வான்கதவுகளில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறும் நிலையில், அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.