தோழர்சா.தியாகலிங்கம்எம்மைவிட்டுப்பிரிந்தார்!


ஆகஸ்ட் 8, 2019

யாழ்ப்பாணமாவட்டத்தின்சிறந்தஆசிரியர்களில்ஒருவரும், நாரந்தனைகணேசவித்தியாலயம், கொழும்புத்துறைஇந்துமகாவித்தியாலயம்என்பனவற்றின்முன்னாள்அதிபருமானதோழர்சாம்பசிவம்தியாகலிங்கம்அவர்கள்சுகவீனம்காரணமாகதமது 68ஆவதுவயதில்யாழ்ப்பாணத்தில்காலமானார்.
தோழர்தியாகலிங்கம்தாம்கற்பித்தபாடசாலைகளில்மட்டுமின்றி, பொதுவாகஅனைத்துப்பிள்ளைகளினதும்கல்வியில்எப்பொழுதும்அதிகஅக்கறைகாட்டிச்செயற்பட்டஒருவராவார்.