கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இராணுவ முகாங்களினால் இடையூறுகள் காணப்படுவதாக யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கிளிநொச்சி நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஆராயும் முகாமைத்துக் குழுவின் கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றியபோதே அவர் இதனைத் கூறியுள்ளார்.
(“கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இராணுவ முகாம்களினால் இடையூறு!” தொடர்ந்து வாசிக்க…)