(அக்கினி ஞானாஸ்ஞானம்)
‘மாத்தையாஎன்டகிவ்வா’ (ஜயா வரட்டாம்) என்றகுரல் கேட்டது. முக்கால் மணிநேரமாக வவுனியா வாகன தொடரணி சோதனை முகாமிற்கு அருகாமையிலிருந்த மரநிழலின் கீழ் பத்திரிகைவாசித்துக்கொண்டிருந்த நான் திடுக்குற்று நிமிர்ந்து பார்த்தேன். கையில் துப்பாக்கியுடன் இராணுவச் சிப்பாய் எதுவித உணர்ச்சிகளுமின்றி என்னைப் பார்தவாறு நின்றிருந்தான். எனக்கு நெஞ்சுதிக்கென்றது. இராணுவச்சிப்பாய் என்னுடன் கதைத்தது சுற்றியிருந்த பலரின் கவனத்தை எனதுபக்கம் திருப்பியது. வன்னியில் பணிபுரியும் பலஅரச.
(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் – அத்தியாயம் 5” தொடர்ந்து வாசிக்க…)