முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் – அத்தியாயம் 5

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

‘மாத்தையாஎன்டகிவ்வா’ (ஜயா வரட்டாம்) என்றகுரல் கேட்டது. முக்கால் மணிநேரமாக வவுனியா வாகன தொடரணி சோதனை முகாமிற்கு அருகாமையிலிருந்த மரநிழலின் கீழ் பத்திரிகைவாசித்துக்கொண்டிருந்த நான் திடுக்குற்று நிமிர்ந்து பார்த்தேன். கையில் துப்பாக்கியுடன் இராணுவச் சிப்பாய் எதுவித உணர்ச்சிகளுமின்றி என்னைப் பார்தவாறு நின்றிருந்தான். எனக்கு நெஞ்சுதிக்கென்றது. இராணுவச்சிப்பாய் என்னுடன் கதைத்தது சுற்றியிருந்த பலரின் கவனத்தை எனதுபக்கம் திருப்பியது. வன்னியில் பணிபுரியும் பலஅரச.

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் – அத்தியாயம் 5” தொடர்ந்து வாசிக்க…)

முகநூலில் முகமூடிகளின் பதிவுகள்?!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஏற்புடையது என்றால், முகநூலில் வரும் பதிவுகள் பற்றி நீங்கள் பதிவேற்றும் பதில் பதிவுகள் தான், உங்களின் உண்மையான மனநிலையின் பிரதிபலிப்பு என கொள்வது தவறா?. ஒருவர் கருத்தை ஏற்ப்பதும் மறுப்பதும் நீங்கள் தான் என்பது உண்மை அல்லவா?.சமூகவலைத்தளம் மூலம் நாம் உண்மைக்கு வரவும், பொய்மைக்கு விலக்கும் செய்தல் நன்றல்லவா.

(“முகநூலில் முகமூடிகளின் பதிவுகள்?!” தொடர்ந்து வாசிக்க…)

எங்கடை தமிழ் சனம் – முதலமைச்சர் தன்ரை வேலையைப் பாக்காமல்

நான் யாழ்ப்பாணம் சென்று அங்கே கனடாவாழ் மக்களின் பணத்தில் உருவாக்கப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஆடைத் தொழிற்சாலையைப் பார்த்து வந்ததை பற்றி அறியவென எனது நண்பன் என்னைத் தேடி வந்தான். வரும்போதே சிரித்துக் கொண்டே சொன்னான் ‘எல்லாரும் ஏறின குதிரையிலை சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாராம்’ என்று. ஆரைக் குறிப்பிடுகின்றாய் எனக் கேட்டேன். ‘வேறை ஆர் முதலமைச்சர்தான். அவர் கனடா வாறாராம். முதலமைச்சர் தனக்கென ஓர் நிதியத்தை உருவாக்க போகிறாராம். அதுக்கு நிதி சேகரிக்க வாறாராம’; என்றான்.

(“எங்கடை தமிழ் சனம் – முதலமைச்சர் தன்ரை வேலையைப் பாக்காமல்” தொடர்ந்து வாசிக்க…)

5 பில்லியன் அமெரிக்க டொலரை முதலிட சீனா முன்வந்துள்ளது

அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா தயாராகியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் கூறியுள்ளார். ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு இன்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்ட போது சீன தூதுவர் இதனைக் கூறியுள்ளார்.

கிழக்கில் ‘எமது சமூகம்” பற்றிய கலந்துரையாடல்

கனடா வாழ் நம்உறவுகளுக்கு,

கிழக்கிலங்கையில் நமதுபாரம்பரியமான காணி, வியாபாரம், கல்வி, சுகாதாரம் என்பனவற்றுடன் வறிய மக்களுக்கும் விதவைகளுக்கான பொருளாதார அபிவிருத்தி, பின்தங்கிய பிரதேச கல்விவளர்ச்சி இடம்பெயர்ந்து அடிப்படை வசதியின்றி வாழும்மக்கள் போன்றவற்றுடன் கலாசாரசீரழிவும் மிகப்பெரிய பிரச்சனைகளாக உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே.

(“கிழக்கில் ‘எமது சமூகம்” பற்றிய கலந்துரையாடல்” தொடர்ந்து வாசிக்க…)

ராக்கைன் கொடூரங்கள்: ‘வெள்ளையடிக்க முயல்கிறது மியான்மார்’

மியான்மாரில், சிறுபான்மை முஸ்லிம் இனக்குழுவான றோகிஞ்சாக்கள் வாழும் ராக்கைன் மாநிலத்தில், பாதுகாப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் கூறப்படும் படுகொலைகளையும் குற்றங்களையும் மூடிமறைப்பதற்கு, மியான்மார் அரசாங்கம் முயல்வதாக, மனித உரிமைகள் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

(“ராக்கைன் கொடூரங்கள்: ‘வெள்ளையடிக்க முயல்கிறது மியான்மார்’” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தன் கூட்டியுள்ள கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உயர்மட்டச் சந்திப்பு, எதிர்வரும் 6ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல், தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது, புதிய அரசியலமைப்புத் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

(“சம்பந்தன் கூட்டியுள்ள கூட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்பு சபையின் கூட்டம் ஒத்திவைப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெறவிருந்த அரசியலமைப்பு சபையின் கூட்டம், மறுஅறிவித்தல் வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட காரணம் இதுவரையிலும் வெளியாகவில்லை.

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதியம்மா பாலசுந்தரம்
தோற்றம் : 25 பெப்ரவரி 1933 — மறைவு : 2 சனவரி 2017

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு ஞானபோஸ்கரோதய வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதியம்மா பாலசுந்தரம் அவர்கள் 02-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை செல்லத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலசுந்தரம்(சங்கீத பூஷணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !

“விதையுங்கள், கொள்ளையன் அறுவடை செய்ய அனுமதிக்காதீர்! செல்வம் கண்டெடுங்கள், எத்தர்களை எட்ட நிறுத்துங்கள்! ஆடைகளை நெய்யுங்கள், சோம்பேறி அணியவிடாதீர்! ஆயுதம் செய்யுங்கள், நீங்களே ஏந்துங்கள்!” – கவிஞர் ஷெல்லி

(“ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !” தொடர்ந்து வாசிக்க…)