சமகாலத்தில், எதிர்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியும், இலங்கை முஸ்லிம்களும்……..01

(Fauzer Mahroof)
இந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜே.வி.பி. எடுத்துள்ள நிலைப்பாட்டைப் பற்றி பேசும் நோக்கம் இக் குறிப்புக்கு இல்லை. ஒரு அரசியல் இயக்கம் என்கிற வகையில் அவர்கள், அவர்களது அரசியல், மற்றும் கட்சியின் எதிர்காலம், கடந்தகால முடிவுகள் மற்றும் பிற விடயங்களை கருத்திற் கொண்டு ,தமக்குள் விவாதித்து ,அரசியல் ரீதியான ஒரு நிலைப்பாட்டினை எடுப்பதற்கு உரித்துடையோர்.

மரநடுகை மாதம் பகுதி 2

8 நாம் நடும் மரங்களில் 80% நடப்பட்ட ஓர் ஆண்டு முடிவிலும் 60% மும் இரண்டாம் ஆண்டு முடிவிலும் உயிருடன் இருக்குமாயின் நம் மரம் நடுகை வெற்றியாகும்.

எதிர்பார்த்தது போலவே நடந்தது; அடுத்த வேலையைப் பார்க்கலாம்

எதிர்பார்த்ததே நடந்துள்ளது; எதிர்பாராதது நடந்ததுபோல, காட்டப்படும் பாவனை, கோமாளிக்கூத்தன்றி வேறல்ல. தமிழரசுக் கட்சி, தேர்தலைப் புறக்கணித்திருந்தாலோ, கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலோ, எதிர்பாராதது நடந்தது என்று சொல்லலாம்.

சிலியை உலுக்கும் போராட்டங்கள்: மக்கள் வீதிக்கு இறங்கும் போது…

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மக்கள் விழிப்படைந்து போராடத் தொடங்கினால், அதற்கு நிகரான சக்தி எதுவுமில்லை. இதை உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. மக்கள் போராட்டங்களின் சக்தி அத்தகையது; அதை, மக்கள் இப்போது மீண்டும் சாத்தியமாக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பம், உச்சத்தை எட்டியுள்ள இக்காலப்பகுதியிலும், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்; அரசுகளை ஆட்டங்காண வைக்கிறார்கள்.

6 மணித்தியால ஆலோசனைக்கு பின்னர் ரெலோவும் ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது பங்காளிக் கட்சியான ரெலோவும் தீர்மானித்துள்ளது.

மர நடுகை மாதம் 1

(வடகோவை வரதராஜன்)

இது மரம் நடுகைக்கானமாதம் .இந்தமாதத்தில் மரங்களை நட்டால் மரங்கள் இலகுவில் வேர் பிடித்து வளர்கின்றன .எனது அனுபவத்தில் சில குறிப்புகளை தருகிறேன்.

‘நீக்குவதற்குக் காரணம் இல்லை’

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தன்னை நீக்குவதற்கு, எந்தவொரு காரணமும் இல்லையெனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது செயற்பாடுகளால் கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகள் ஆய்வு செய்து திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் வேணுகோபால் சர்மா: தமிழறிஞரின் மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தகவல்

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்திருவள்ளுவர் படத்தை 40 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு கே.ஆர்.வேணுகோபால் சர்மா வரைந்ததாக அவரது மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

எதியோப்பியாவில் ஆர்ப்பாடங்கள்: ’உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்தது’

எதியோப்பியாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அபி அஹ்மட் நேற்று தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க அச்சுறுத்தும் சக்திகளை பிரஜைகள் எதிர்க்க வேண்டும் என பிரதமர் அபி அஹ்மட் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று சந்திரிகாவின் மாநாடு

‘அபி ஸ்ரீ லங்கா’ என்ற பெயரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு, இன்று (050 கொழும்பில் நடைபெறவுள்ளது.