பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவத்திலான ஜனநாயகக் கட்சி இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டது. அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதன் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கையொப்பமிட்டனர். அதன் பின்னர் தமது உடன்படிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
(“ரணில் – சரத் பொன்சேகா புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!” தொடர்ந்து வாசிக்க…)