ஆலங்குளம்: இடர்கள் தாண்டி வாழும் பூர்வீக கிராமம்

(விஜயரெட்ண)

​மட்டக்களப்பு – பொலன்னறுவ வீதியில், ஓட்டமாவடியைத் தாண்டி, நாவலடிச் சந்தியைக் கடந்தால் தென்படும் கிராமம் ஆலங்குளம். பிரதான வீதியில் இருந்து வடக்கே இரண்டரைக் கிலோ மீற்றருக்கு வீடுகள் கொண்ட கிராமம். இந்தப் பூர்வீகக் கிராமத்திற்கு, திருக்கொண்டியாமடு என்ற இன்னொரு பெயருமுண்டு.

இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்

(மொஹமட் பாதுஷா)

விடுதலைப் புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 35 வருடங்களாகியுள்ள நிலையில், இன்னும் அந்த மக்கள் முழுமையாக தங்களது பூர்வீக இடங்களில் மீள் குடியேற்றப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும்.

(தோழர் ஜேம்ஸ்)

தமிழ் பேசும் சிறுபான்மை தேசிய இனங்களான மலையகத்தவர், முஸ்லீம்கள் தமிழர்கள் என்றாக தமது உரிமைகளுக்காக உரத்து பலமாக பெரும்பான்மையாக நின்று குரல் கொடுக்கும் அதிகார அலகாக மாகாண சபைகளே உள்ளன.

மனித உரிமை மீறல்களும் சர்வதேச உதாசீனமும்

(எம்.எஸ்.எம்.ஐயூப் )    

நீதிக்காக இலங்கையின் தமிழர்கள் நடத்திய போராட்டத்துக்கு வழங்கப்பட்ட சர்வதேச ஆதரவு வெகுவாக குறைந்துள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக இந்தியாவினதும் ஐ.நா. மனித உரிமை பேரவையினதும் தலையீடு இப்போது கவனத்திற்கொள்ளக் கூடிய அளவில் இல்லை என்றே கூற வேண்டும்.

மகாண சபை முறமையும் அதிகாரப் பகிர்வும்

(தோழர் ஜேம்ஸ்)

இன்று கனடாவில் நடைபெற்ற மகாண சபை முறமையும் அதிகாரப் பகிர்வும் என்ற கருத்தரங்கில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் சவால்களும் சாதனைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

திலீபனின் உண்ணாவிரத அரசியலும் அதன் பின்னணியும்:பாகம் 4

(தோழர் சாந்தன்)

திலீபனின் மரணம்- இந்திய அரசு – புலிகளுக்கிடையேயான பேச்சு – ஏகப் பிரதிநிதித்துவம்

ஆரம்பத்தில் – புலிகளுக்கும் இந்திய இராணுவத் திற்குமிடையே நல்லுறவே இருந்திருக்கின்றது. புலிகளின் தலைமைக்கும் இந்திய அரசு பிரதிநிதி களுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடந்திருக் கின்றன. அதேவேளை அமைதிப்படைக்கெதிரான அழுத்தங்களையும் – பல்வேறு மக்கள் அமைப்புகளின் பெயரால் புலிகள் நடத்தியிருக்கிறார்கள் என்பது – அப்போதைய – உதயன் – ஈழநாடு – போன்ற நாளேடுகள் ஊடாக அறியக்கூடியதாக உள்ளது.

திலீபனின் உண்ணாவிரத அரசியலும் அதன் பின்னணியும்:பாகம் 3

(தோழர் சாந்தன்)

இலங்கை இந்திய ஒப்பந்தம்- ஆயுதஒப்படைப்பு- திலீபன் உண்ணாவிரதம்- இடைக் காலநிர்வாகம்:
29 -07-1987 அன்று இலங்கை – இந்திய – (ராஜிவ் – JR) ஒப்பந்தம்கைசத்தாகியது. அதற்கு முன்னரும் பின்னரும் – கொழும்பிலும் தெற்கிலும் – பெரும் கலவரங்கள் வெடித்தன – பலர் கொல்லப்பட்டனர் – ஒப்பந்த சட்டமூலத்தை பாராளுமன்றம் ஏற்காவிடில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று JR எச்சரிக்கை.

திலீபனின் உண்ணாவிரத அரசியலும் அதன் பின்னணியும்:பாகம் 2

(தோழர் சாந்தன்)
குடாநாட்டில் இராணுவம் முகாமை விட்டு வெளியேறியமை- வடமராட்சி மீதான தாக்குதல் – இந்தியாவின் “பூமாலை” நடவடிக்கை – பிரபாகரன் – பூரி பேச்சுவச்ரத்தை- டெல்லி செல்லுதல் .

திலீபனின் உண்ணாவிரத அரசியலும் அதன் பின்னணியும்: பாகம் 1 : ஆரம்பகாலம் 1983- 1986


(தோழர் சாந்தன்)

(இது ஒரு விரிவான ஆய்வுக் கட்டுரை அல்ல – 1983 கலவரம்- அதனைத்தொடர்ந்து – இந்திய அரசின் நேரடி தலையீடு – பற்றிய சில முக்கிய சம்பவங்கள் – 1987 செப்டம்பர் திலீபனின் உண்ணாவிரதம் – அதனை தொடர்ந்த நிகழ்வுகள் – பற்றிய சிறு குறிப்புகளே இவை.
உண்மையிலேயே இந்த சம்பவங்களுக்கு பின்னாலுள்ள அரசியலை – ஆர்வமுள்ள எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக முடிந்த வரையில் – திகதி, ஆண்டுகளை குறிப்பிட்டிருக்கிறேன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – தமிழர் ஒற்றுமைக்காக சுயநல அரசியலைக் கடந்து செல்ல வேண்டும்

(ராஜ் சிவநாதன்)

தமிழர் ஒற்றுமை மிக அவசியமான இந்த நேரத்தில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் சூழல் இன்னும் பிளவுபட்ட நிலையிலேயே உள்ளது. பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் கட்சிகள், சில தெற்கத்திய ஜனநாயக குழுக்களுடன் இணைந்து மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்தவும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் ஒருமனதாக கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) அந்தக் கூட்டுப் பணிகளில் இருந்து விலகி நிற்கிறது.