தோழர் கௌரிகாந்தன்

(சுகு சிறீதரன்)

மறைந்த நண்பர் தோழர் குகமூர்த்தி அவர்களின் மூலமே முதன் முதலில் தோழர் கௌரிகாந்தன் அவர்கள் பரிச்சயமானார். நல்லூர் முடமாவடியில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்துக் கொண்டது ஞாபகம் . அப்போது அவர்கள் விடிவு என்ற ஒரு பத்திரிகை குழுவாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்‌.
1970 களின் இறுதி வாக்கில் என நினைக்கிறேன்.