நீண்ட நாட்களாக தனி நாடு அமைக்க போராடி வரும் உக்ரைனின் கிழக்கே அமைந்த டொன்பாஸில், ரஷ்ய மொழி பேசும் டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் ஆகியவற்றை தனி நாடுகளாக அங்கீகரித்து அமைதியை நிலைநாட்ட அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் படைகளை அனுப்பிவிட்டார்.
போர் வந்து விடும்…. வந்து விடும்…. என்று நேட்டோ நாடுகள் தம்மால் முடிந்தளவு ஆயுதங்களை உக்ரேனுக்கு விற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்….! அந்த மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்துவதற்கான பொருளாதார உதவிகளை விட இந்த கருவிகளை விற்பனை செய்யும் வியாபாரம் கோலோச்சும் இன்றைய பதற்றமான கால கட்டத்தில் போர் வேண்டவே வேண்டாம் பேச்சுவார்தைகள் மூலம் சமூக நிலை ஏற்பட வேண்டும் என்ற எமது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது பகுதியை தொடருகின்றேன்….
போரற்ற உலகம் வேண்டும் பொறுமை காக்கும் தலைவர்கள் வேண்டு;ம். பொது மக்கள் தெரிவு செய்யும் அரசுகள் வேண்டும். பொதுவில் சகலருக்குமான வாழ்வும் வேண்டும். இதற்கு வளங்கள் வாய்ப்புகள் சந்தோஷங்கள் சமமாக பகிரப்படவும் வேண்டும்.
கடந்த சில வருடங்களாக ஐரோப்பா மற்றும் கனடாவில் உள்ள நகரங்கள் நட்புரீதியான ஓர் இணைப்பை இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நகரங்களுடன் ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் லண்டன்-இங்கிலாந்தின் புறநகரமான நியு மோல்டனுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான நட்பு இணைப்பைப் பற்றிய செய்திகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகின. 2017 தை 14 அன்று ரொரன்ரோ நகரின் வட கிழக்கில் அமைந்துள்ள மார்க்கம் நகரம் முல்லைத்தீவு நகரத்துடன் ஓர் நட்பு இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.. அதே போன்று ரொரன்ரோ நகரம் கிளிநொச்சி நகரத்துடன் ஓர் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகத்திலேயே அதிகளவான சதவீதத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் நாடென்றால் அது ருவாண்டாதான். நாடாளுமன்றத்தில் 61.4 வீதமானவர்கள் பெண்கள்.
ஆபிரிக்கர என்றால் நாம் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நம் மனக் கண் வருவது வெயிலின் தாக்கத்தினால் வரண்ட செம்மண்ணும் மரங்களேயற்ற பரந்த மணல்வெளிகளில் வாழுகின்ற வயறுஎக்கிய அல்லது வயறு வெளித் தள்ளிக்கொண்டு உடம்பில் உள்ள அனைத்து எலும்புகளும் வெளித்தெரியும் மனிதர்களும் தான்.
கியூபா ஏவுகணை நெருக்கடி க்குப்பின் அதற்கு சற்றும் குறைவில்லாமல், உக்ரை னில் ரஷ்யா ஆக்கிரமிக்கப் போகிறது என்ற பிரச்சாரத்தை அமெரிக்க நேட்டோ படை கள் கட்டவிழத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு யுத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியைப் பொறுத்த வரை அவர் பதவிக்கு வந்த ஓராண்டு என்பது தோல்விகளின் ஆண்டாக உள்ளது, ஏற்கனவே அவர் மிகுந்த விளம்பரத்துடன் ஏழை மக்களுக்கும் முதி யவர்களுக்கும் வாக்குறுதி அளித்தது போல் “பில்ட் பேக் பெட்டர்” திட்டம் தோல்வி யில் முடிந்தது.
அடுத்து குடியரசுக் கட்சியினர் ஆளும் மாநிலங்களில், சிறுபான்மை மக்கள் மற்றும் கருப்பின-லத்தீன் மக்கள் வாக்க ளிப்பதை தடுக்க கொண்டுவந்த சட்டங் களைத் தடுக்க, அனைத்து மக்களின் வாக் குரிமையை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட வாக்குரிமைச் சட்டம் செனட்டில் அவரது கட்சியினர் இருவராலேயே தோற்கடிக்கப் பட்டது.