ருவாண்டா படிப்பினைகள் – 05

இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்

(Thiruchchelvam Kathiravelippillai)

இறைவன் இளைப்பாறும் தேசம் என்றும் ஆயிரம் மலைகளின் தேசம் என்றும் அழைக்கப்படுகின்ற பெருமைக்குரிய நாடாக ருவாண்டா விளங்குகின்றது.