ஐ.டி. துறையில், வேலைவாய்ப்பு மற்றும் சம்பள உயர்வு குறைந்து வருவதால் அத்துறை ஊழியர்கள் வீடு வாங்குவதை குறைத்துள்ளனர். இதனால் சென்னையில் புதிய வீடுகள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் விசா கெடுபிடி என தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதனால், ஐடித்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணிக்கு சேர்ப்பதை கணிசமாக குறைத்துள்ளன.
(“அரிதாகி வரும் ஐடி ஊழியர்களின் புது வீடு கனவு: சென்னையில் விற்பனை கடும் சரிவு” தொடர்ந்து வாசிக்க…)