ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு சில மனிதாபிமான நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா சீனாவுக்கு இடையில் 2025 இல் போர் வெடிக்கும்
வடக்கு வஜிரிஸ்தான் தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் காயம்
உதிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பும் பிள்ளையானும்(பாகம்-4)
(வ.அழகலிங்கம்)
இலங்கையின் சட்டத்துறையும் நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் இலகுவில் விலைபோகக் கூடியவர்கள். இலங்கை இந்த நிலைக்கு வந்ததற்கான முதற் காரணம் இதுவாகும். இங்கையின் நீதாவான் கோடு;, பொலீஸ் மற்றும் முழு அரசஜந்திரங்களும் நிர்மூலமாக்கும் வரை இலங்கைக்கு விடுதலை இல்லையென்பதை அறிந்து அதை நிர்மூலமாக்கும் வரை போராட்டங்களை இடைநடுவில் நிறுத்தக் கூடாது.
மரண அறிவித்தல்
பொறுப்புக்கூற வேண்டியவர்களின் கவனத்துக்கு
பாடசாலைகளில் கல்விச் சுற்றுலாக்கள் இடம்பெறுவது வழமை. குறிப்பாக உயர்தரத்தில் பயிலும் மாணவர்களுக்காக ஒரு இரவுப் பொழுது தங்கியிருந்து இரு நாட்கள் சுற்றுலா மேற்கொள்ளும் முறை பின்பற்றப்படுகின்றது. இதனூடாக, அந்த மாணவர்கள் மத்தியில் சுற்றுலா செல்லும் போது எழும் சவால்களை சமாளித்துக் கொள்ளும் விடயங்கள் பற்றிய அனுபவத்தை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அவ்வாறான சுற்றுலாக்களில் ஈடுபடும் ஆசிரியர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
இந்தியாவின் கடன் உத்தரவாதத்தை ஏற்றது IMF
உதிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பும் பிள்ளையானும் (பாகம்-1)
(வ.அழகலிங்கம்)
(இது பிள்ளையானின் செயலாளரான அசாத் மௌலான ஜெனீவா மனிதஉரிமைச்சபையின் முன் தொடர்ந்து 5 நாட்கள் விசாரணையின்போது சொல்லிய ஒப்புதல் வாக்கு மூலம்.)
இலங்கையில் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இனக்கலவரங்கள் வரும். இதைக் காலவரிசைப்படி நிறுவுவது மிகவும் எளிதானது. வாழ்க்கை என்பது எளிதான விஷயம் அல்ல.