ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கக் கோரியும் அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும், நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கைப் பிரேரணை வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கலந்துகொள்ள வேண்டாமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
(“கெஞ்சினார் ஜனாதிபதி; மறுத்தார் சம்பந்தன்” தொடர்ந்து வாசிக்க…)