இப்படியும் ஒரு IAS அதிகாரி …!!! இந்தியனே மோடியின் நர பலி முகத்தை மறந்துவிடாதே மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் – பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி.
மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன வேதனையோடும் வெட்கத்துடனும் இதை பகிர்கின்றேன – ஹர்ஷ் மந்தேர் IAS