வாசிப்பின் ஊடாக நவீன சமூகத்தை உருவாக்குவோம்

ஒக்டோபர் மாதம் இலங்கையில் தேசிய வாசிப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் இந்த மாதம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும், போட்டிகளையும் நடத்துவதன் மூலம் மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் வாசிப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.