அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக உடற்பருமன் எதிர்ப்பு விழிப்புணர்வு
காதல் என்றால்
காதல் என்றால் மார்க்ஸ்-ஜென்னி மீதும், ஜென்னி மார்க்ஸ் மீதும் வைத்திருந்ததுதான் காதல்.

இவை மிகவும் உன்னதமானது. இது புரிதலால் உண்டான காதல் கதை. இத்தனைக்கும் மார்க்ஸைவிட ஜென்னி நான்கு வயது பெரியவர். ஜென்னி மார்க்ஸிடம் அடிக்கடி சொல்வாராம், “ நான் உன்னை குழந்தையிலிருந்து பார்த்து வருகிறேன் மார்க்ஸ்” என்று.
மிதிவண்டிக் குறிப்புக்கள் – 17
(Amritha Ayem)
கரடி, அளிக்கம்பை, புட்டம்பை, மொட்டையாகல் மலை, நான்:
பேராசிரியை சியாமளா ரத்னாயக்க இலங்கையில் பிறந்தவர். ஐக்கிய அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராகவும், ஆய்வாளராகவும் பணியாற்றுபவர். பிறிஸ்லி கரடிகளின் ஆய்வுகளுக்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இலங்கையின் பிரபல கிரிக்கட் விளையாட்டு வீரர் ரவி ரத்தனாயக்கவின் மூத்த சகோதரி.
IMF வெளியிட்ட விசேட அறிவிப்பு
இலங்கையில் வரிக் கொள்கையை மறுசீரமைப்பது இன்றியமையாத விடயம் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. வரி வருவாய் மற்றும் செலவு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை சரி செய்யவே அது தேவைப்படுவதாக அலுவலகம் தெரிவித்துள்ளது. தனிநபர் வருமான வரிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரி விகிதம் அதை அடைவதற்கு இன்றியமையாதது என்றும் தெரிவித்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் ஊடாக கடனாளிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழா இன்று
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (03) ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
திடீரென லோகோவை மாற்றியது நோக்கியா
இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் பெறுமதி உயர்வு
7 வரை கடுமையான நிலநடுக்கம் ஏற்படும்
இன்று (2) முதல் மார்ச் 7ஆம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என்று நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் கணித்துள்ளார்.. ஈராக் புவியியலாளர் சலின் அமாதியும் இதனை உறுதி செய்துள்ளார். இது பூமியின் மேலோட்டத்தின் வலுவான இயக்கங்கள் காரணமாக உணரப்படும் ஒன்றாகும். இதேவேளை நேற்று (1) ரிக்டர் அளவுகோலில் 2.5 முதல் 5.4 வரையிலான 49 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.