ஆம். இது Organic-தான். இதை ரஞ்சித் செய்யவில்லை எனில் வேறொருவர் செய்வார். இதைப் போல்தான் வடக்கிலும் முன்பு செய்திருக்கின்றனர்.
அடையாளங்களை கொண்டு அரசியலை முன்னெடுப்பது என்பது உலகளவில் நவதாராளவாத (1990-களுக்கு பின்) காலத்தில் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல் நிலைப்பாடு.
பங்களாதேஷ் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பங்களாதேசில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு முறையை இரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்களாதேசில் கடந்த 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக மாபெரும் போர் நடந்தது. இந்த போரில் ஏராளமானோர் நாட்டுக்காக உயிரிழந்தனர். இந்த போரில் வெற்றிகளாதேஷ் தனி நாடாக உருவானது.
பைடன் விலகினார்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
ஜீவனை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் , நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட பல சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த, நுவரெலியா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடும் வெப்பத்துக்கு 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு
ஜனாதிபதித் தேர்தல் நடக்கப்போகும் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும்
(முருகானந்தம் தவம்)
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காய் நகர்த்தல்கள் ஒரு புறம் மூடிய அறைகளுக்குள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்க மறு புறத்தால் அந்த முயற்சிகள் தோல்வி கண்டு தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதில் வெற்றி பெறுவதற்கான எதிர்கட்சிகளை பிளவுபடுத்தும், சூழ்ச்சிகளும் எம்.பி.க்களை வளைத்துப்போடும் பேரம்பேசுதல்களும் தீவிரம் பெற்றுள்ளதால் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்று பருக்கையே பதமானது
பங்களாதேஷ் சிறையில் தீ: கைதிகள் தப்பி ஓட்டம்
மூதூர் விபத்தில் 52 யாத்திரிகர்கள் காயம்
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் ஒன்று, இன்று மாலை கெங்கைத்துறை பாலம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
