பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளம் இதுவரை கிடைக்காத காரணத்தினால் உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரியும் இதற்கு ஒத்துழைப்பு வழங்காத கம்பெனிகள் வெளியேறுமாறு கோரியும் ஞாயிற்றுக்கிழமை (14) காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை தலவாக்கலை , நானுஓயா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்
அகழ்வாய்வு பணிகளின் நிறைவில் 47 மனித எச்சங்கள் மீட்பு
அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் உயர்ந்துள்ளது
டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு
பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது.
கொக்குத்தொடுவாயில் 7 மனித எச்சங்கள்
“மாளிகையில் சூழ்ச்சி”
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கு எதிராக செயற்பட ஜனாதிபதி மாளிகை சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியது என ஜே .வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரம் சட்டமாவதற்கு முன்னரே அவர் படுதோல்வியடைவார் எனவும் கூறினார்.
சாவகச்சேரி வைத்தியாலை சர்ச்சை தொடர்பில் அமைச்சரவை கலந்துரையாடல்! அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
ஹிஜாப் அணிய மறுத்ததால் விமான அலுவலகத்துக்கு பூட்டு
வாக்குரிமையை சரியாக பயன்படுத்தி கொள்வதே புத்திசாலித்தனம்
தற்போதையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம், இன்னுமோர் ஆண்டுக்கு நீடிக்குமா? இல்லையா? என்ற சந்தேகத்துக்கு உயர்நீதிமன்றம், திங்கட்கிழமை (08) தீர்ப்பளித்திருக்கும் நிலையில், இன்னும் 10 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு தினம் குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.