ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். பேக்கர்வால் முஸ்லிம் எனப்படும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த அச்சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி தன் குதிரைகளை மேய்க்கச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.
(“ஆசிஃபாவும் எனது மகளே; அவளுக்காகவும் போராடுவேன்! – ஹாசினி தந்தை உருக்கம்” தொடர்ந்து வாசிக்க…)