எனக்கு புரியாத விடயத்தில் ஒன்று, யார் தீர்க்கதரசி என்பதே. காரணம் தான் வாழ்ந்த காலத்து யதார்த்த நிகழ்வுகளை நினைவில் கொண்டு கவிபாடிய எட்டயபுரத்து ஏந்தல், மகா கவி பாரதி பாடிய கவிதை. அவரின் ‘’சிந்து நதி இன்மிகை’’ பாடலில் மொத்த இந்தியாவையும் நதிநீரால், பண்டமாற்றால் மட்டுமல்ல சிங்கள் தீவையும் சேது பாலம் கொண்டு இணைக்க விரும்பியவர். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை ஏந்தல் செய்யாதவர் இன்று செய்யும் சிறுமதி செயல் கண்டு சித்தம் கலங்குகிறது.
(“தமிழ் நாட்டின் தண்ணீர் (கண்ணீர்) அபத்தம்!” தொடர்ந்து வாசிக்க…)