கொழும்பில் பின்வாங்கியது தமிழரசுக்கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என கட்சியின் பதில் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply